தினமும் நான் உறங்கும் போது
என் நெஞ்சில் நீ தலை சாய்ந்து
தூங்குவது போல் என் நினைவலைகளை
அலங்கரிக்கிறேன் ..
என் நெஞ்சில் நீ தலை சாய்ந்து
தூங்குவது போல் என் நினைவலைகளை
அலங்கரிக்கிறேன் ..
உன்னை கேளாமல் உன்னை என்
தூக்கத்தில் சேர்த்து கொண்டமைக்கு
மன்னிப்பு கேக்குறேன் ... ♥
தூக்கத்தில் சேர்த்து கொண்டமைக்கு
மன்னிப்பு கேக்குறேன் ... ♥
No comments:
Post a Comment