Saturday, September 29, 2012

உனக்காக

தினமும் நான் உறங்கும் போது
என் நெஞ்சில் நீ தலை சாய்ந்து
தூங்குவது போல் என் நினைவலைகளை
அலங்கரிக்கிறேன் ..

உன்னை கேளாமல் உன்னை என்
தூக்கத்தில் சேர்த்து கொண்டமைக்கு
மன்னிப்பு கேக்குறேன் ... ♥

No comments:

Post a Comment