Thursday, August 4, 2011

காதல் வலி

என் உயிரே,
சூரியன் சுட்டு 
எரித்ததையும்
நெடுந்தொலைவை
கணநேரத்தில் 
கடந்ததையும் 
காலில் முள் தைத்து 
வலித்ததையும்
சற்றும் உணர முடியவில்லை !
நீ காத்திருப்பதாக
கூரிய 
அந்த இடத்தை 
அடையும் வரை !!



No comments:

Post a Comment