Thursday, June 16, 2011

ஆசை

பேருந்தை விட்டு
எழுந்த பின்பும்
நீ அமர்ந்த இடத்தில்
ஆசையாய் அமர்ந்திருக்கின்றன
உன் கூந்தலில் இருந்து குதித்த
நான்கு மல்லிகைபூக்கள்...!

No comments:

Post a Comment