Wednesday, June 29, 2011

வாழ்க்கை

யாரையுமே முழுமையாக
நம்பி விடாதே.....
ஒரு நாள் அவர்கள் தரும் ஏமாற்றத்தை
தாங்கி கொள்ள
முடியாமல் போகலாம்....

No comments:

Post a Comment